அடியார்க்கு நல்லார் உரைச் சிறப்பு
Abstract
தமிழ்க் காப்பியங்களுள் சிறந்த உரைகள் பெற்ற நூல் நெஞ்சையள்ளும் தமிழ்க் காப்பியங்களுள் சிறந்த உரைகள் பெற்ற நூல் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். சிலம்புக்கு கிடைத்த உரைகளுள் முதலில் எழுந்த உரை அரும்பதவுரை. அதனைப் பின்பற்றி எழுந்தது, இலக்கியக் கருவுலமாகத் திகழக்கூடியது அடியார் க்கு நல்லார் உரை. இவரது உரை புகார்க் காண்டத்தில் கானல்வரி தவிர ஏனைய பகுதிகளுக்கும் மதுரைக் காண்டத்தில் ஊர் சூழ்வரிவரையிலும் கிடைத்துள்ளன. பிற பகுதிகள் கிடைத்தில.
PDF Downloads: 2 times
Copyright (c) 2025 ச பொன் சாருமதி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

